இந்தியா: செய்தி
இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை சர்ச்சையின் மத்தியில், அடிப்பட்ட 'அசிம் முனீர்' பெயர்; ஏன்?
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியை திட்டமிடுவது தொடர்பான சர்ச்சையில், பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இந்தியாவின் ஜிடிபி 6.4% உயரும்: ஜி20 நாடுகளிலேயே அதிவேக வளர்ச்சி; மூடிஸ் நிறுவனம் கணிப்பு
சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான மூடிஸ் (Moody's Ratings), 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.4% என்ற அளவில் வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது.
இன்சூரன்ஸ் க்ளைம்: 2026இல் அதிவேகமாக பணம் வழங்கும் டாப் 10 நிறுவனங்கள் எவை? ஐஆர்டிஏஐ அறிக்கை
ஒரு காப்பீட்டு நிறுவனம் தன்னிடம் வரும் 100 விண்ணப்பங்களில் எத்தனை விண்ணப்பங்களுக்குப் பணம் வழங்குகிறது என்பதே க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ (சிஎஸ்ஆர்) எனப்படும்.
8வது ஊதியக் குழு வந்தாச்சு; அதிகாரப்பூர்வ இணையதளம் தொடக்கம்; சம்பளம் எவ்வளவு உயரும்? ஊழியர்களுக்கு கடைசி வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு, தனது அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அனுபவம் மட்டும் போதாது; என்ஆர்ஐ ரிட்டர்ன்ஸை முந்தும் உள்ளூர் ஹீரோக்கள்; இந்திய ஸ்டார்ட்அப் துறையில் அதிரடி மாற்றம்
இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறையில் ஒரு புதிய கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்னா லீ சக்சேனியன் மற்றும் பிரபல தொழிலதிபர் விவேக் வாதவா ஆகியோரின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
முடிவுக்கு வருகிறதா மோதல்? இந்தியா -கனடா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
கடந்த 2023-ம் ஆண்டு முதல் நீடித்து வந்த தூதரக மோதல்களை கடந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகள் தங்களது உறவை சீரமைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
உலகமே போற்றும் இந்திய ஆசிரியை; ஒரு மில்லியன் டாலர் குளோபல் டீச்சர் விருதை வென்றார் ரூபல் நாகி
துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது, இந்திய ஆசிரியை ரூபல் நாகிக்கு குளோபல் டீச்சர் விருது 2026 (Global Teacher Prize) வழங்கப்பட்டது.
'கறை நீங்கிவிட்டது, இனி நிம்மதியாக சாவேன்!' 20 ரூபாய் லஞ்ச வழக்கில் 30 ஆண்டுக்குப் பின் வென்ற காவலரின் சோக முடிவு
அகமதாபாத்தில் வெறும் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகத் தனது நேர்மையை நிரூபிக்கப் போராடி வந்த காவலர் பாபுபாய் பிரஜாபதி, வழக்கில் இருந்து விடுதலையான அடுத்த நாளே இயற்கை எய்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி மற்றும் அன்வர் இப்ராஹிம் சந்திப்பின் முழு விவரம்
மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
விண்வெளியில் முதல் முறையாக இந்தியாவின் ஒரு தனியார் செயற்கைக்கோள் சாதனை; எதிரி நாடுகளுக்குப் பயம் காட்டும் புதிய தொழில்நுட்பம்
இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அகமதாபாத்தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளில் இருந்து மற்றொரு பொருளைப் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை (Non-Earth Imaging - NEI) வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது.
மலேசியாவில் மலரப்போகும் புதிய இந்தியா; கோலாலம்பூரில் பிரதமர் மோடி அதிரடி; தமிழக மாணவர்களுக்கு திருவள்ளுவர் ஸ்காலர்ஷிப் மற்றும் புதிய தூதரகம்
பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை மாலை கோலாலம்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.
வங்கதேசத்தில் யாருடைய ஆட்சி? தேர்தலுக்குப் பிறகு இந்தியாவுடனான உறவில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்; முக்கிய சாத்தியக்கூறுகள்
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12, 2026 அன்று பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024 இல் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம்; மலேசியாவில் பிரதமர் மோடி; செமிகண்டக்டர் முதல் ராணுவ ஒப்பந்தம் வரை.. மலேசிய பயணத்தின் முழு பின்னணி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி; இதன் சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியா தனது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்று (பிப்ரவரி 6, 2026) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
விவசாயிகளுக்குப் பாதுகாப்பு.. ஏற்றுமதிக்கு ஜாக்பாட்! அமெரிக்காவுடனான மெகா வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய இடைக்கால வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பு (Interim Trade Deal Framework) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய்க்காக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25% வரி நீக்கம்: அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25% அபராத வரியை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம்
பிரபல பாலிவுட் படமான 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' புகழ் இயக்குனர் ஆதித்ய தாரின் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி (OTT) தளத்திலும் வரலாற்று சாதனையை படைத்து வருகிறது.
22 இந்திய மொழிகளில் அசத்த வரும் மத்திய அரசின் பாரத்ஜென் ஏஐ; தமிழ் உட்பட பல மொழிகளில் புதிய புரட்சி
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ நிதிக் கொள்கை 2026: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026 க்கு பிந்தைய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முதல் நிதித்துறைக் கொள்கை முடிவுகளை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (பிப்ரவரி 6, 2026) அறிவித்தார்.
வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் மெகா வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைகள் தொடங்கின
இந்தியா மற்றும் ஆறு வளைகுடா நாடுகளை கொண்ட ஜி.சி.சி (GCC) அமைப்புக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை(FTA) மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் வியாழக்கிழமை தொடங்கின.
பதவியேற்பு விழாவால் பற்றி எரியும் மணிப்பூர்; துணை முதலமைச்சர் நியமனத்திற்கு எதிராகக் கடும் வன்முறை
மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு, பிப்ரவரி 4, 2026 அன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது.
உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது! மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்ரவரி 5, 2026) ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த நேர்மறையான மற்றும் நம்பிக்கையூட்டும் பல கருத்துக்களைப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.
இந்திய ரயில்வேயின் துல்லியம் 73% ஆகக் குறைவு: நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்திய ரயில்வே, சமீபகாலமாகப் பயணிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
ஓலா, ஊபருக்கு இனி டாட்டா; அமித்ஷா அறிமுகம் செய்த பாரத் டாக்ஸி; கமிஷன் கிடையாது, குறைந்த கட்டணம்
மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்ரவரி 5, 2026), இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான பாரத் டாக்ஸி செயலியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த சில நாட்களில் கூட்டறிக்கை வெளியாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி அறிவிப்பு
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வானில் மாயாஜாலமாகத் தோன்றப்போகும் ரத்த நிலவு! 2026இன் முதல் சந்திர கிரகணம்; இந்தியாவில் எப்போது? எங்கு பார்க்கலாம்?
விண்வெளி ஆர்வலர்களும் ஜோதிடர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஒரு பிளட் மூன் ஆக அமைய உள்ளது.
இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்! டிரம்ப் கருத்தால் பதற்றமடைந்ததா ரஷ்யா? மோடி-டிரம்ப் ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே சமீபத்தில் (பிப்ரவரி 2, 2026) நடைபெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான இறக்குமதி வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றையே மாற்றிய இந்திய வீரர்களின் 'டாப் 5' மரண மாஸ் இன்னிங்ஸ்கள்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டங்கள், ஒரு நாட்டின் கிரிக்கெட் கனவை நனவாக்கிய காவியங்களாகும்.
எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எதுவும் தகவலில்லை: ரஷ்யா
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026: பரிசுத் தொகை உயர்த்தப்படவுள்ளதா?
2026 ஆண்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும்.
'பொறுமைக்கான விளைவு': இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு பிரதமர் NDA நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) சந்தித்து உரையாற்றினார்.
அமெரிக்காவின் 18% வரி குறைப்பால் லாபம் ஈட்டப்போகும் முக்கியத் துறைகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 18 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது, இந்திய ஏற்றுமதி துறையில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தால் 2,300 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்; நிஃப்டி 25,750-ஐத் தாண்டியது
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா வரி விதிக்காது என டிரம்ப் அறிவித்தார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது; வரிகள் 25% லிருந்து 18% ஆக குறைப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
பங்களாதேஷத்தில் இருந்து வரும் மீன்களை சாப்பிடாதீங்க! மேகாலயாவின் 2 மாவட்டங்களில் அதிரடி தடை!
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மற்றும் தென்மேற்கு காசி ஹில்ஸ் ஆகிய இரண்டு மாவட்டங்களில், பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது.
36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? மும்பையில் பரவும் பீதி; போலீஸ் எச்சரிக்கை
மும்பையில் கடந்த 36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் மாயமானதாகவும், நகரம் முழுவதும் கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு
மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் லக்கேஜ் விதிகளை மாற்றியமைத்துள்ளது.
AI Impact Summit 2026: சேவை மையத்திலிருந்து தயாரிப்பு தேசமாக மாறும் இந்தியாவின் புதிய முகம்
கடந்த சில தசாப்தங்களாக இந்தியா உலகின் பின்புல அலுவலகமாக (Back Office) அல்லது மென்பொருள் சேவை மையமாக மட்டுமே அறியப்பட்டது.
AI Impact Summit: உலகளாவிய ஏஐ தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வை; ஏஐயின் உலகளாவிய தலைநகராக மாறுகிறது இந்தியா
இந்தியாவை ஒரு உலகளாவிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சக்தியாக மாற்றும் நோக்கில், மத்திய அரசு இந்தியா ஏஐ மிஷன் (IndiaAI Mission) திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் இந்தியாவின் மெகா ஜாக்பாட்; 2047 வரை டேட்டா சென்டர்களுக்கு வரி இல்லை; பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் 2026 இல் இந்தியாவை உலகின் டிஜிட்டல் தரவு மையமாக (Global Data Hub) மாற்றும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புற்றுநோய் நோயாளிக்கு நிம்மதி தரும் பட்ஜெட்; 17 முக்கிய மருந்துகளின் விலை அதிரடியாகக் குறைகிறது
மத்திய பட்ஜெட் 2026 இல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைச் சுமையைக் குறைக்கும் வகையில், 17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் 2026: பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு; முந்தைய ஆண்டை விட 15% உயர்வு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.7.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் 2026: இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 அறிமுகம்; ரூ.40,000 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட் 2026 இல், இந்தியாவின் சிப் தயாரிப்பு மற்றும் மின்னணு உற்பத்தித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0' (ISM 2.0) திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
போர்களுக்கு இனி இடமில்லை; அரபு நாடுகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 2வது இந்தியா - அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (IAFMM), 22 அரபு லீக் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி மாற்றங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
புதிய மாதமான பிப்ரவரி இன்று பிறந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் முதல் வரி செலுத்துவோர் வரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.