இந்தியா: செய்தி

26 Apr 2024

தேர்தல்

மக்களவை தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குபதிவு நிறைவு 

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது 

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

இன்று மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்

அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது.

26 Apr 2024

சீனா

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது

இந்தியாவிற்கு பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியில், சியாச்சின் மலைத்தொடருக்கு மிக அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா சாலையை அமைக்கிறது என சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன.

ரூ.1.2 கோடி விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது BMW i5 எலக்ட்ரிக் செடான்

BMW தனது i5 எலக்ட்ரிக் செடானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

'தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள்': பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை ஊடுருவல்காரர்களுக்கும், நாட்டில் உள்ளவர்களுக்கும் அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியதை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம் 

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது.

சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவில்,"அமெரிக்கா போன்ற பரம்பரை வரிச் சட்டம் வேண்டும்" என வாதிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் விலகி உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO 

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஒரு பிரிவு, லெவல் 6 எனப்படும் மிக உயர்ந்த அச்சுறுத்தல் அளவைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, நாட்டிலேயே இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை (புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை 

மார்ச் மாதம் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) சில விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸின் சுயாதீன ஆராய்ச்சிப் பிரிவான காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் (CRS) அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிரமிக்க வைக்கும் பட்டாம்பூச்சி பூங்காக்கள்

மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளால், பலவிதமான வண்ணத்துப்பூச்சிகளுக்கு சரணாலயாமாக இந்தியா உள்ளது.

20 Apr 2024

ஆட்டோ

அற்புதமான எக்ஸ்சேஞ் திட்டத்தை இந்தியாவில் அறிவித்தது டுகாட்டி

மதிப்புமிக்க இத்தாலிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, சமீபத்தில் இந்தியாவில் ஒரு கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவரின் மகள் கொலை: 'லவ் ஜிஹாத்' சம்பவம் என குற்றச்சாட்டு

கர்நாடகா கார்ப்பரேட்டரின் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பெரும் மோதலை தூண்டியுள்ளது.

20 Apr 2024

இந்தியா

தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை 

இந்தியா: பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், அதன் லோகோவின் நிறத்தை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியப் பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்

டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் நாளை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், "மிகக் கடுமையான டெஸ்லா கடமைகள்" காரணமாக, தனது திட்டமிடப்பட்ட இந்திய பயணத்தை ஒத்திவைத்ததாக இன்று காலை தெரிவித்துள்ளார்.

வீடியோ: முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணையை ஒரு வெளிநாட்டுக்கு வழங்கியது இந்தியா 

2022 இல் கையெழுத்திடப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையேயான 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா இன்று பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கியது.

மக்களவை தேர்தல் 2024: மாலை 5 மணி வரை 102 இடங்களில் 59.7% வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் 2024 இன்று தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இருநாட்டு பிரச்சனையால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி 

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 34,847 இந்தியர்கள் மட்டுமே மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.

19 Apr 2024

தேர்தல்

தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது

இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம்.

வீடியோ: சுதேசி தொழில்நுட்ப சப்சோனிக் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) வியாழன் அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் இருக்கும் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து(ஐடிஆர்) உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாகிய குரூஸ் ஏவுகணையின்(ஐடிசிஎம்) சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

18 Apr 2024

கனடா

கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது 

கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

18 Apr 2024

ஈரான்

ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்

ஏப்ரல் 13 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்று தெரிவித்துள்ளது.

18 Apr 2024

நெஸ்லே

குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில் 

இந்தியா: செர்லாக் மற்றும் நீடோ பிராண்டுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கப்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்ததது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில் 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அமெரிக்கா ஆதரவை வழங்கியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளித்த அமெரிக்கா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஊக்குவித்துள்ளது.

16 Apr 2024

இந்தியா

UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் 

இந்தியா: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் 2023 தேர்வு முடிவை அறிவித்துள்ளது.

14 Apr 2024

இஸ்ரேல்

இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு முக்கியமான அறிவுரை வெளியிட்டது இந்தியா 

ஈரான் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது . சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பழி வாங்கும் நோக்கத்தோடு ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

14 Apr 2024

பாஜக

பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பாஜகவின் 2024 தேர்தல் அறிக்கை 

ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது பிரதமர் நரேந்திர மோடியின் கவனம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிட்டது.

13 Apr 2024

ஈரான்

17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான் 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் வைத்து 25 பணியாளர்கள் கொண்ட ஒரு கொள்கலன் கப்பலை ஈரானின் புரட்சிகர காவலர்கள் இன்று கைப்பற்றினர்.

13 Apr 2024

இஸ்ரேல்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான் 

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

11 Apr 2024

ஐபோன்

இந்திய ஐபோன் பயனர்கள் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: ஆப்பிள் அதிர்ச்சி தகவல்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் இந்தியா மற்றும் 91 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.

11 Apr 2024

சீனா

'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி

இருதரப்பிலும் உள்ள "பிரச்சனைகளை" தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இருக்கிறது இந்தியா

ஆப்பிரிக்க நாடுகளில் தனது செல்வாக்கை சீனா விரிவுபடுத்தி வரும் நிலையில், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு முதன்முறையாக பாதுகாப்புப் படைகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

10 Apr 2024

கனடா

கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள் 

கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன.

'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு 

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர் 

அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலியர் ஒருவர், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இந்தியா தனது தேசத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவைப் பாராட்டி, "பிரதமர் மோடிக்கு நன்றி" என்று கூறியுள்ளார். அவர் இந்தியாவை இஸ்ரேலின் "உண்மையான நண்பர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள் 

சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?

இன்று 2024ஆம் ஆண்டின் முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. எனினும் இது இந்திய துணைக்கண்டத்திலிருந்து பார்க்க முடியாது.

07 Apr 2024

கனடா

கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்

2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

06 Apr 2024

அமேசான்

இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான்

அமேசான் புத்திசாலித்தனமாக இந்தியாவில் "பஜார்" என்ற புதிய ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது.

AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட்

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் சீனா தலையிடும் சாத்தியக்கூறுகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு

பாகிஸ்தான் மண்ணில், இந்திய ஏஜெண்டுகள் இலக்கு வைத்து படுகொலைகளை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அவற்றை "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம்" என்று கூறியுள்ளது.

04 Apr 2024

ஜப்பான்

இந்தியா உட்பட பல நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்காக ஜப்பானில் இ-விசா சேவை அறிமுகம்

ஜப்பானில் குறுகிய கால சுற்றுலாவாசிகளுக்கு, இ-விசா அமைப்பு வழியாக மின்னணு விசாக்கள் (இ-விசாக்கள்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

04 Apr 2024

பீகார்

இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா

சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு பெரும் அடியாக, லோக்சபா தேர்தல் டிக்கெட் கிடைக்காததால், அக்கட்சியைச் சேர்ந்த 22 தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி ராஜினாமா செய்தனர்.

பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு 

காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலைச் சதியைக் குறிப்பிட்டு பேசிய அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு அளித்ததாக பாராட்டினார்.

எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 

எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கியுள்ளார்.

'கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி': காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி 

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய இந்திரா காந்தியின் அரசாங்கத்தை இன்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த HPCL உடன் இணைந்தது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸின் மின்சார வாகனப் பிரிவான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி Ltd. (TPEM), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL) உடன் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு 

அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் கட்டுப்பாட்டை மீறிய ஒரு சரக்குக் கப்பல் மோதியதால் 6 பேர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.

முந்தைய
அடுத்தது