இந்தியா: செய்தி
12 May 2025
ஆபரேஷன் சிந்தூர்IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான்
திங்கட்கிழமை (மே 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னால் இருந்த ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை (IACCS) விமான நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பாராட்டினார்.
12 May 2025
பிரதமர் மோடிஇது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையைத் தொடங்கி உள்ளார்.
12 May 2025
ரஷ்யாஎஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 May 2025
உளவுத்துறைஇந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்
பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
12 May 2025
ஆபரேஷன் சிந்தூர்'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் ஒரு விமானம் 'சிறிதளவு சேதமடைந்ததை' பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
12 May 2025
இந்திய ஆட்டோமொபைல்தொழிற்சாலை மற்றும் சேவை வளர்ச்சியில் உலக தரவரிசையில் இந்தியா முதலிடம்
உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகளில் இந்தியா உலகளாவிய தலைவராக மாறியுள்ளது என்று ஜேபி மோர்கனின் கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டு (PMI) தரவு காட்டுகிறது.
12 May 2025
பிரதமர் மோடிஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
12 May 2025
பாகிஸ்தான்அணு ஆயுதத்தை காட்டி இனி மிரட்ட முடியாது; பாகிஸ்தான் வெள்ளைக்கொடி காட்டியதன் பின்னணி இதுதானா?
மே 10 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் துல்லியமான விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்வழித் திறன்களுக்கு ஒரு தீர்க்கமான அடியைக் கொடுத்தன.
12 May 2025
விமானப்படைபாகிஸ்தானின் அணு உலையை இந்தியா தாக்கியதா: IAF விளக்கம்
பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் குறிவைக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி திங்களன்று உறுதிப்படுத்தினார்.
12 May 2025
இந்திய ராணுவம்அச்சுறுத்தல் விடுக்கும் எவரையும் எதிர்கொள்ள முழுமையாக தயார்: ராணுவ தளபதி
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
12 May 2025
பலுசிஸ்தான்இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட தயாராக உள்ளதாக 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' (BLA) அறிவித்துள்ளது.
12 May 2025
இந்திய ராணுவம்இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
12 May 2025
மாலத்தீவுமாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா
ஆழமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, மாலத்தீவுக்கான 50 மில்லியன் டார் நிதி உதவியை இந்திய உயர் ஆணையகம் திங்களன்று (மே 12) அறிவித்தது.
12 May 2025
இந்தியா vs பாகிஸ்தான்பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?
200 பக்கங்களுக்கு மேல் கொண்ட நீல நிற, limited edition அரசாங்க கையேடு தான் கடந்த வாரத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு ஒரு கையேடாகப் பயன்பட்டுள்ளது.
12 May 2025
விமான நிலையம்போர் பதற்றத்தால் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறந்தது இந்தியா
பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வடக்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் உள்ள 32 விமான நிலையங்களை இந்தியா மீண்டும் திறந்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் திங்கட்கிழமை (மே 12) காலை அறிவித்தது.
12 May 2025
இந்திய ராணுவம்இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்
முறையே, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் மேஜர் ஜெனரல் காஷிஃப் சவுத்ரி ஆகியோர் இன்று மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
12 May 2025
ஆபரேஷன் சிந்தூர்ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல்
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ பழிவாங்கல் நடவடிக்கையைத் தொடங்கியபோது, இந்திய கடற்படை கராச்சி உட்பட கடலிலும் நிலத்திலும் உள்ள குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கும் முழுத் திறனுடனும், தயார் நிலையில் இருந்ததாகவும் இருந்ததாக வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
11 May 2025
இந்திய ராணுவம்ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெற்ற அரிய முப்படை செய்தியாளர் சந்திப்பில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பதிலடி ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டனர்.
11 May 2025
மத்திய அரசுஅவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு
தேசிய அவசரநிலை ஏற்பட்டால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீதும் அரசிற்கு முன்கூட்டிய உரிமைகளை வழங்கும் புதிய விதிகளை இந்திய அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
11 May 2025
இந்திய ராணுவம்இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர்.
11 May 2025
நரேந்திர மோடிஇனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 May 2025
ராஜ்நாத் சிங்ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
ஞாயிற்றுக்கிழமை (மே 11) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகளின் தைரியம் மற்றும் நிதானத்திற்காகப் பாராட்டினார்.
11 May 2025
பாதுகாப்பு துறைலக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
11 May 2025
விமானப்படைஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு
சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருவதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
11 May 2025
டொனால்ட் டிரம்ப்இந்தியா பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு; காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார் என அறிவிப்பு
சமீபத்திய எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு பதட்டங்களைத் தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுத்த முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
11 May 2025
தொழில்நுட்பம்தேசிய தொழில்நுட்ப தினம் 2025: நாளின் முக்கியத்துவமும் வரலாற்று பின்னணியும்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுகூரும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மே 11) தேசிய தொழில்நுட்ப தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.
11 May 2025
ஜம்மு காஷ்மீர்போர் நிறுத்தத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது
பல நாட்களாக நீடித்த பதற்றம் மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு, மே 11 ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் ஒப்பீட்டளவில் அமைதி காணப்பட்டது.
10 May 2025
பாகிஸ்தான்பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி?
பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக, சனிக்கிழமை (மே 10) இரவு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 May 2025
பாகிஸ்தான் ராணுவம்மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி
அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 May 2025
பாகிஸ்தான்தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன?
குறிப்பிடத்தக்க ராஜதந்திர திருப்புமுனையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை, அமெரிக்க மத்தியஸ்த உயர் மட்ட விவாதங்களைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.
10 May 2025
எஸ்.ஜெய்சங்கர்தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.
10 May 2025
பாகிஸ்தான்இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல்
சனிக்கிழமை இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல் (DGMO) இடையேயான உயர்மட்ட அழைப்பைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
10 May 2025
டொனால்ட் டிரம்ப்உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
10 May 2025
பயங்கரவாதம்எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
10 May 2025
போர்போர் மூண்டால் எப்படி அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவிக்கும்? கடந்த கால வரலாறும், தற்போதைய சூழலும்
உயர்ந்த பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள இந்திய இராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
10 May 2025
தீவிரவாதிகள்ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் முரிட்கேவில் ஐந்து தேடப்படும் பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா
மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்தியப் படைகள் நாட்டின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஐந்து பேரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி கொன்றன.
10 May 2025
டிஆர்டிஓமகிழ்ச்சியான நாள்; இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி
வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு வகித்து, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
10 May 2025
விமானப்படைஇந்தியா தாக்கி அழித்த பாகிஸ்தானின் சுக்கூர் விமானப்படை தளத்தின் முக்கியத்துவம் என்ன?
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் ஒரு பெரிய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆறு முக்கிய பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
10 May 2025
பாகிஸ்தான் ராணுவம்பாகிஸ்தான் எல்லையை நோக்கி ராணுவ வீரர்களை முன்னோக்கி நகர்த்த தொடங்கியதாக தகவல்
பதட்டங்கள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச எல்லையில் ராணுவ நிலைகளை முன்னோக்கி நகர்த்த பாகிஸ்தான் தனது துருப்புக்களை நகர்த்தியுள்ளதாக இந்திய அரசாங்கம் சனிக்கிழமை (மே 10) உறுதிப்படுத்தியது.
10 May 2025
விமானப்படைஇந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
10 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானின் சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்
மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
10 May 2025
பாகிஸ்தான்பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது.
10 May 2025
ஜம்மு காஷ்மீர்இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம்: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தொடரும் பலத்த குண்டுவெடிப்புகள்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன.
10 May 2025
பாகிஸ்தான்தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.
09 May 2025
பாகிஸ்தான்இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்குகளுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை முக்கியமான எல்லைப் பகுதிகளில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.
09 May 2025
ஜம்மு காஷ்மீர்ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஜம்மு, சம்பா மற்றும் பதான்கோட் செக்டர்களில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் ராணுவ பதற்றம் அதிகரித்தது.
09 May 2025
இந்திய ராணுவம்இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்?
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவசரகாலங்களில் வழக்கமான இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் ஒரு ரிசர்வ் படையான பிராந்திய இராணுவத்தை (TA) அழைக்க இராணுவத் தளபதிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
09 May 2025
மருத்துவமனைஇந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்?
இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் தங்கள் கூரைகளில் பெரிய சிவப்பு சிலுவைகளை வரையத் தொடங்கியுள்ளன.
09 May 2025
சென்னைசென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
09 May 2025
மத்திய அரசுபாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் விமானப்படை அதிகாரி வாமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி செய்தியாளர்களை சந்தித்தனர்.
09 May 2025
இந்திய ராணுவம்நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்
நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
09 May 2025
பாகிஸ்தான்இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது?
மே 8-9 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் மேற்கு எல்லை முழுவதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய ட்ரோன் தாக்குதலை இந்தியப் படைகள் திறம்பட முறியடித்தன.
09 May 2025
பங்குச் சந்தைஇந்திய பங்குச் சந்தைகள் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு; காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (மே 9) சரிவைச் சந்தித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்த பதட்டங்களால் வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
09 May 2025
மத்திய அரசு2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
09 May 2025
எரிவாயு சிலிண்டர்தேவையான கையிருப்பு உள்ளது; எரிபொருள், எல்பிஜி வாங்க அவசரப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எல்பிஜி விநியோகம் சீராக இருக்கும் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) வெள்ளிக்கிழமை (மே 9) உறுதிமொழியை வெளியிட்டது.
09 May 2025
இந்திய ராணுவம்பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன?
வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானின் தூண்டுதலற்ற தாக்குதல் கடுமையான பதிலடியை சந்தித்தது.
09 May 2025
பங்குச் சந்தைபாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா தொடங்கிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (மே 9) சரிவுடன் தொடங்கின.