இந்தியா: செய்தி

இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 2% உயர்வை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

27 Mar 2025

மக்களவை

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்; இந்தியா இலவச தங்குமிடம் அல்ல என அமித்ஷா பேச்சு

வியாழக்கிழமை (மார்ச் 27) மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவிலிருந்து உலகளவில் பிரசித்தி பெற்ற சப்பாத்தியின் பயணம்

கிட்டத்தட்ட நமது அன்றாட உணவாகி போன சப்பாத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

13 புதிய பில்லியனர்கள்; இந்தியாவின் பில்லியனர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் இந்தியா புதிதாக 13 புதிய பில்லியனர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது என்று ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.

27 Mar 2025

விசா

இந்தியாவில் 'BOTகள்' செய்த 2,000 விசா நியமனங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 2,000க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை மோசடியானவை எனக் கண்டறிந்து ரத்து செய்துள்ளது.

விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்; ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

கடந்த ஆண்டு மாஸ்கோ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

பங்களாதேஷ் தேசிய தினம்; முகமது யூனூஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி, பங்காளதேஷிற்கு தேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

உலக பாதுகாப்பு குறியீடு 2025 தரவரிசையில் 89வது இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

2025 ஆம் ஆண்டு நம்பியோ (Numbeo) பாதுகாப்பு குறியீட்டில் அமெரிக்கா ஏமாற்றமளிக்கும் வகையில் 147 நாடுகளில் 89வது இடத்தைப் பிடித்துள்ளது.

வளிமண்டல காற்றிலிருந்து தண்ணீர் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இந்திய நிறுவனம்

உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய நிறுவனமான அக்வோ (Akvo), காற்றின் ஈரப்பதத்திலிருந்து நேரடியாக குடிக்கக்கூடிய தண்ணீரைப் பிரித்தெடுக்கும் ஒரு புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தி உள்ளது.

22 Mar 2025

ஜிடிபி

10 ஆண்டுகளில் இரட்டிப்பான இந்தியாவின் ஜிடிபி; ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விரைவில் விஞ்சும் என எதிர்பார்ப்பு

இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) 2015ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலரிலிருந்து 2025ஆம் ஆண்டில் 4.3 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல்லை அடையும் பாதையில் உள்ளது.

22 Mar 2025

இலங்கை

ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி; சம்பூர் சூரிய மின் நிலையத்திற்கான பணிகளை தொடங்கி வைக்கிறார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு வருகை தருவார் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க அறிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கான அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம், அடுத்த சுற்று விவாதங்களை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்துவது என்ற முக்கிய முடிவுடன் நிறைவடைந்தது.

22 Mar 2025

லடாக்

லடாக் பிராந்தியத்தில் சீனா புதிய மாவட்டங்களை அறிவித்ததற்கு இந்தியா கடும் கண்டனம்

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்திற்குள் வரும் பகுதிகளை உள்ளடக்கி, சீனா தனது ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் அதிகரித்து, மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $654.271 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

21 Mar 2025

ரம்ஜான்

மார்ச் 30 அல்லது 31; ரம்ஜான் பண்டிகை எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது

மிக முக்கியமான இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றான ஈத்-உல்-பித்ர் எனப்படும் ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.

₹2.9 லட்சம் கோடி உள்கட்டமைப்பு நிதிகளை செலவிடாமல் வைத்திருக்கும் இந்தியாவின் 19 மாநிலங்கள்

இந்தியாவின் 19 மாநிலங்கள் தங்கள் மூலதனச் செலவின பட்ஜெட்டுகளை கணிசமாகக் குறைவாகப் பயன்படுத்தியுள்ளன.

21 Mar 2025

பாஜக

இந்தியாவின் மிக ஏழ்மையான எம்எல்ஏ பாஜகவைச் சேர்ந்தவர்; சொத்து மதிப்பு வெறும் ரூ.1,700 தான்

28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்தியாவின் எம்எல்ஏக்களின் சொத்துக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு

குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிதி சரிவை எதிர்கொள்ளும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள்

பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கான உலகளாவிய நிதி சூழல் 2024இல் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.

சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்; ஒரு வீரர் வீரமரணம்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை பீஜப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் நடத்திய இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு; அமெரிக்காவின் தேசிய புலனாய்வு தலைவர் துளசி கப்பார்ட் உறுதி

இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ​​அமெரிக்க புலனாய்வுத் தலைவர் துளசி கப்பார்ட், இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

17 Mar 2025

சீனா

இந்தியா-சீனா உறவு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு சீனா வரவேற்பு

சீனா-இந்திய உறவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களை சீனா வரவேற்றுள்ளது.

நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரித்து ₹21.26 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிகரித்த மொத்த விலை பணவீக்கம்

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்து எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐந்து ஆண்டுகளில் ரூ.400 கோடியை அரசுக்கு வரியாக செலுத்தியுள்ள ராமர் கோவில் நிர்வாகம்

ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது.

ஐபோனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

இந்தியா நியூசிலாந்து இடையே மீண்டும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடக்கம் 

2015 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகள் தடைபட்ட பிறகு, இந்தியாவும் நியூசிலாந்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளன.

கடந்த கால மோதல் இருந்தாலும்... பாகிஸ்தானுடனான உறவு குறித்து பிரதமர் மோடி பேச்சு

கடந்த கால துரோகங்கள் இருந்தபோதிலும், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் ஞானம் மேலோங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

21வது நாள்; தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கை

தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் சிக்கிய ஏழு தொழிலாளர்களைத் தேடும் பணி 21வது நாளில் நுழைந்துள்ளது.

மார்ச் 29 அன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - இந்தியாவில் இது தெரியுமா?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 அன்று நிகழும், இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வான பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு

தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.

உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 5வது இடமாம்!

உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என காற்றின் தரம் குறித்த புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் விரைவில் மலிவு விலையில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கிடைக்கும் என தகவல்

முன்னணி மருந்து நிறுவனங்கள் எம்பாக்ளிஃப்ளோசினின் குறைந்த விலை ஜெனரிக் பதிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதால், இந்தியாவின் நீரிழிவு நோய் சிகிச்சைத் துறை ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராக உள்ளது.

10 Mar 2025

சீனா

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்களுக்கு ஐந்து ஆண்டு டம்பிங் எதிர்ப்பு வரி விதித்தது இந்தியா

சீனா மற்றும் ஜப்பானில் இருந்து நீர் சுத்திகரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம் என்ற ரசாயனத்தை இறக்குமதி செய்வதற்கு இந்தியா டன்னுக்கு 986 அமெரிக்க டாலர் வரை டம்பிங் எதிர்ப்பு வரியை விதித்துள்ளது.

16 நாட்கள் தேடலுக்குப் பிறகு இடிந்து விழுந்த தெலுங்கானா சுரங்கப்பாதையில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு

16 நாட்கள் இடைவிடாத மீட்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் சுரங்கப்பாதையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) ஒரு உடல் மீட்கப்பட்டது.

09 Mar 2025

எய்ம்ஸ்

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) அதிகாலையில் உடல்நலக்குறைவு மற்றும் மார்பு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

08 Mar 2025

டெல்லி

டெல்லியில் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித் தொகை திட்டம் தொடக்கம்; முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் திட்டமான மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

15 நாட்களாக தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடும் அதிகாரிகள்

தெலுங்கானாவில் பகுதியளவு இடிந்து விழுந்த ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்ட சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் முழு வேகத்தில் தொடர்கின்றன.

இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லலித் மோடி முயற்சி; வனுவாட்டுவின் குடியுரிமை பெற்றதாக தகவல்

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிறுவனர் லலித் மோடி தனது இந்திய பாஸ்போர்ட்டை லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தில் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) உறுதிப்படுத்தியது.

07 Mar 2025

சீனா

யானையும் டிராகனும் இணைய வேண்டும்; அமெரிக்க வர்த்தக போரை இணைந்து எதிர்க்க இந்தியாவிடம் சீனா கோரிக்கை

சீன இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க-சீன பதட்டங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது அமெரிக்கா; அமெரிக்க வர்த்தக செயலாளர்  தகவல்

பொருளாதார ஒத்துழைப்பின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

இந்தியாவில் தினமும் 13 மில்லியன் மோசடி அழைப்புகள் தடுப்பு

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தொலைத்தொடர்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது': ஜெய்சங்கரின் பாதுகாப்பு மீறலை கண்டித்த இங்கிலாந்து

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் லண்டன் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறலை ஐக்கிய இராச்சிய அரசு கண்டித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா 

அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழி ஏன் வேண்டும்? இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தி உள்ளிட்ட பன்மொழிக் கல்வியை ஆதரித்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஏப்ரல் 1 முதல் அமலாகும் TDS மற்றும் TCS சீர்திருத்தங்கள்; வரி செலுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்

வரி செலுத்துதலை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு (TDS) மற்றும் வரி வசூல் (TCS) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் மீதான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.

05 Mar 2025

வணிகம்

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது

2025ஆம் ஆண்டிற்கான Knight Frank Wealth அறிக்கையின்படி, இந்தியா அதன் பில்லியனர்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் (HNWI) மக்கள்தொகையில் முன்னோடியில்லாத வளர்ச்சியைக் காண்கிறது.

ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் உறுதி

கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகள் மீதான புதிய 25 சதவீத வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கி, டிரம்ப் பரஸ்பர வரிகள் குறித்த உறுதிமொழியை வெளியிட்டார்.

04 Mar 2025

வணிகம்

52% இந்திய ஊழியர்கள் வேலையை விட்டு விலக முக்கிய காரணம் இதுதான்: கணக்கெடுப்பு

ராண்ட்ஸ்டாட் இந்தியா நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பு, இந்திய பணியாளர்களின் முன்னுரிமைகளில் ஒரு பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய பிரஜையான ஷாஜாதி ராய் பிப்ரவரி 15, 2025 அன்று தூக்கிலிடப்பட்டதை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அரசியல் வாரிசு ஆகாஷ் ஆனந்தை நீக்கினார் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது உறவினரும், கட்சியில் அவரது அரசியல் வாரிசுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

2025 மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பு

பிரயாக்ராஜில் சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளா, 66 கோடி பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில், தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்துபோன 54,000க்கும் மேற்பட்ட நபர்களின் வெற்றிகரமான மறு இணைப்பையும் கண்டுள்ளது.

இந்தியாவில் 2025 இல் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் 48% வளர்ச்சி; ஐடி துறையில் அதிக வாய்ப்பு

இந்தியாவின் வேலைச் சந்தை ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் முந்தைய ஆண்டை விட 48% உயர்ந்துள்ளன என்று foundit அறிக்கை தெரிவிக்கிறது.

அக்டோபர் 1, 2023க்குப் பிறந்தவர்களுக்கு இது கட்டாயம்; பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான விதிகளை திருத்தியது மத்திய அரசு

மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையில் ஒரு பெரிய திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவும் ஜப்பானும் $75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பிப்புத்துள்ளதாக ஆர்பிஐ அறிவிப்பு

இந்தியாவும் ஜப்பானும் தங்கள் $75 பில்லியன் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.

27 Feb 2025

சீனா

இந்திய எல்லையில் அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

27 Feb 2025

விசா

இந்திய அரசின் தலையீடு; காயமடைந்த இந்திய மாணவியின் தந்தைக்கு உடனடியாக அமெரிக்கா விசா நேர்காணலுக்கு அனுமதி

பிப்ரவரி 14 அன்று கலிபோர்னியாவில் நடந்த ஒரு சாலை விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு கோமாவில் இருக்கும் 35 வயது இந்திய மாணவி நீலம் ஷிண்டேவின் தந்தைக்கு அவசர விசா நேர்காணலை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அசாமில் அதிகாலையில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அசாமின் மோரிகானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.

25 Feb 2025

இந்தியா

அதிக இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா; முதலிடம் யாருக்கு?

2024 ஆம் ஆண்டு அதிக முறை இணைய சேவை முடக்கங்களை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியா - பிரிட்டன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை; வர்த்தகத்தை மூன்று மடங்காக உயர்த்த திட்டம்

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குகின்றன.

அமெரிக்க நிறுவனம் AMD உடன் இணைந்து இந்தியாவில் சர்வர்களை தயாரிக்க பாரத் ஃபோர்ஜ் திட்டம்

பாரத் ஃபோர்ஜின் துணை நிறுவனமான கல்யாணி பவர்டிரெய்ன், அமெரிக்காவின் அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (AMD) உடனான ஒரு மூலோபாய ஒத்துழைப்பு மூலம் இந்திய சர்வர் சந்தையில் நுழைய உள்ளது.

ஈஷா யோகா சிவராத்திரி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பிப்ரவரி 26 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கும் ஐந்தில் மூன்று பேர் உயிரிழப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தி லான்செட் பிராந்திய சுகாதார தென்கிழக்கு ஆசியா இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் ஐந்து புற்றுநோய் நோயாளிகளில் மூன்று பேர் பலியாகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

மகா கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 140 சமூக ஊடக கணக்குகள் மீது வழக்கு பதிவு

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.

முந்தைய
அடுத்தது