இந்தியா: செய்தி
மருந்துக்குத் தண்ணீர் கேட்டபோது அமெரிக்க அதிகாரிகள் பனிக்கட்டி வழங்கியதாக நாடு கடத்தப்பட்ட சீக்கிய மூதாட்டி புகார்
அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 73 வயது சீக்கிய மூதாட்டி ஹர்ஜித் கவுர், தான் நாடு கடத்தப்பட்டபோது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாகப் புகாரளித்துள்ளார்.
மோடி புடின் பேச்சு குறித்த நேட்டோ தலைவரின் கருத்து பொய்; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்
அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தொடர்புகொண்டு உக்ரைன் போர் உத்தி குறித்து விளக்கம் கேட்கும்படி பிரதமர் நரேந்திர மோடியைத் தூண்டியது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே கூறிய கூற்றை, இந்தியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
திடீரென எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்த ரஷ்யா: இது இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது?
ஒரு பெரிய முன்னேற்றத்தில், ரஷ்யா டீசல் ஏற்றுமதிக்கு பகுதியளவு தடை விதித்து அறிவித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து நாடுகளுக்கும் பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏற்கனவே உள்ள தடையை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை காலம் 200,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கணிப்பு
இந்தியாவின் வரவிருக்கும் பண்டிகை காலம் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் திறமை தீர்வுகள் வழங்குநரான NLB சேவைகள் அறிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரின் உத்தி குறித்து ரஷ்யாவிடம் இந்தியா விளக்கம் கேட்டதாக நேட்டோ தலைவர் தகவல்
அமெரிக்கா விதித்துள்ள வரிக் கட்டணங்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியே, உக்ரைன் போரின் வியூகம் குறித்து ரஷ்யாவிடம் விளக்கம் கேட்கும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வியாழக்கிழமை (செப்டம்பர் 25) பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
முதல்வர் கேட்டும் இடம் தர மறுத்த விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி
பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோ நிறுவனத்தின் சர்பூர் வளாகத்தின் நிலத்தை பொது வாகனப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த அனுமதி கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கையை, விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்துள்ளார்.
பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத்தை பின்பற்றி எல்லைப் பாதுகாப்பில் உள்நாட்டு நாய்களை இணைத்த பிஎஸ்எஃப்
சுயசார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) முன்முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தனது எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு இந்திய நாய் இனங்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது.
லடாக் போராட்டங்களுக்கு மத்தியில் சமூக சேவகர் சோனம் வாங்க்சுக் தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து
லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் நிறுவிய தொண்டு நிறுவனமான மாணவர் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம் (SECMOL) மீதான வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) உரிமத்தை மத்திய அரசு வியாழக்கிழமை மாலை ரத்து செய்தது.
இந்தியர்களின் பயண தேவை 18% அதிகரிப்பு; ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து தான் அதிகம் விரும்பும் இடங்கள்
இந்தியாவில் பண்டிகை காலம் பயணத்தேவை மற்றும் விருப்பச் செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இந்தியா முதல் முறையாக ரயில் ஏவுதளத்திலிருந்து அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா தனது அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
'சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு': ஐ.நா சபையில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா
கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா மாற்றம் எதிரொலி; கதவுகளை திறக்கும் ஜெர்மனி
அமெரிக்கா தனது H-1B விசா திட்டத்தை கடுமையாக்கிய நிலையில், இந்திய திறமையாளர்களை ஈர்க்க ஜெர்மனி இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.
H-1B மாற்றங்களை விட இந்த அச்சுறுத்தல் தான் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்
H-1B விசா கட்டணங்களில் சமீபத்திய உயர்வு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வான்வெளி தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு
பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்கள் மீதான வான்வெளி தடையை அக்டோபர் 24 வரை இந்தியா நீட்டித்துள்ளது.
அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 58% சரிவு
இந்தியாவிலிருந்து அதன் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன் ஏற்றுமதி, கடந்த நான்கு மாதங்களில் 58% சரிவை சந்தித்துள்ளது.
2047 இல் விக்சித் பாரத்தை அடைய உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், சேமிப்பை அதிகரித்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நேரடியாகப் பயன் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
அவதூறு வழக்குகளை கிரிமினல் குற்றமற்றதாக மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை
இந்தியாவின் சட்ட அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், அவதூறு வழக்குகளை குற்றமற்றதாக மாற்றும் காலம் வந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் திங்களன்று (செப்டம்பர் 22) கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க H-1B குழப்பத்திற்கு மத்தியில், 'K விசா' மூலம் STEM நிபுணர்களை ஈர்க்க தயாராகிறது சீனா
அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தயாராகி வருகிறது தேர்தல் ஆணையம்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது.
லா நினாவால் இந்தியாவில் குளிர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
டெல்லியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ₹23 கோடி இழந்த ஓய்வுபெற்ற வங்கி
டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, டிஜிட்டல் கைது (digital arrest) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு அதிநவீன இணைய மோசடியில் ₹23 கோடியை இழந்துள்ளார்.
அக்டோபர் 14 அன்று Countryman JCWஐ அறிமுகம் செய்கிறது மினி இந்தியா; செப்டம்பர் 22 முதல் முன்பதிவு தொடக்கம்
மினி இந்தியா நிறுவனம், தனது உயர் செயல்திறன் கொண்ட கார் மாடலான Countryman JCW (John Cooper Works) அக்டோபர் 14 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
விரைவில் ஹைட்ரஜன் குண்டு; வாக்குத் திருட்டு குறித்து புதிய ஆதாரங்களை வெளியிட உள்ளதாக ராகுல் காந்தி தகவல்
காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் அரிய விண்வெளி நிகழ்வு: இரவில் தெரிந்த பிரகாசமான ஒளிக்கற்றை விண்கல்லா அல்லது ராக்கெட் பாகமா?
டெல்லி-என்சிஆர் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு வானில் ஒரு பிரகாசமான, ஒளிக்கற்றையைக் கண்டு வியப்படைந்தனர்.
சமுத்திர சே சம்ருத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: கடல்சார் தற்சார்பில் இந்தியாவுக்கு ஒரு புதிய பாதை
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பவநகரில் சமுத்திர சே சம்ருத்தி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பாகிஸ்தான் என் வீடு போல என்ற சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம்
இந்திய வெளிநாட்டுக் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, பாகிஸ்தானின் சில பகுதிகள் என் வீடு போல என்ற தனது சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் அமெரிக்கா தடைகளை விலக்கிக் கொண்டது; இந்தியாவின் ரியாக்ஷன் என்ன?
ஈரானில் சபாஹர் துறைமுகத் திட்டத்திற்கான தடை விலக்குகளை ரத்து செய்வதற்கான அமெரிக்காவின் முடிவின் விளைவுகளை தற்போது மதிப்பிட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
'நாங்க ரொம்ப கிளோஸ் பிரெண்ட்ஸ்': இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்
பல மாதங்களாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து வரி அச்சுறுத்தல்கள் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது தொனியை மென்மையாக்கியுள்ளார்.
புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு
புதிய ஆன்லைன் கேமிங் விதிகள் அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்: ஒரு பட்டியல்
இந்தியா சிறந்த இயற்கை அதிசயங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவின் 25% அபராதக் கட்டணத்தை அமெரிக்கா நீக்கக்கூடும்: பொருளாதார ஆலோசகர்
நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு இந்திய இறக்குமதிகள் மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கக்கூடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
பாகிஸ்தான்-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே சமீபத்தில் கையெழுத்தான மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
வாக்கு திருடர்களை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாக ராகுல் காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டு
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் வாக்குத் திருடர்களைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
பீகாரைத் தொடர்ந்து டெல்லியிலும் தொடங்குகிறது SIR பணிகள்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தியத் தேர்தல் ஆணையம், டெல்லியில் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தப் பணிகளை (SIR) தொடங்குவதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய innovation index-இல் இந்தியா 38வது இடத்தில்! முதல் 10 இடங்களில் யார்?
உலகப் புத்தாக்கக் குறியீட்டில் (Global Innovation Index- GII) உள்ள 139 பொருளாதாரங்களில் இந்தியா 38வது இடத்தில் உள்ளது.
இந்தியா 'பேச்சுவார்த்தை மேசைக்கு வருகிறது': டிரம்பின் வர்த்தக ஆலோசகர் நவாரோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்காக இந்தியா "பேச்சுவார்த்தை மேசைக்கு வருகிறது" என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 21 அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?
2025 ஆம் ஆண்டின் கடைசிச் சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்று நிகழ உள்ளது. இந்த நிகழ்வு, பகுதிச் சூரிய கிரகணம் என்பதால், சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும்.
ஊழல் இல்லாத ஆட்சி, இந்தியாவுடன் நெருங்கிய உறவு; நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம் வலியுறுத்தல்
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்ய வைத்த இளைஞர்களின் போராட்டத்திற்குப் பிறகு, நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம், ஊழல் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு நீண்டகால இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.
கிராண்ட் சுவிஸ் பட்டத்தை வென்று கேண்டிடேட்ஸ் 2026 க்குத் தகுதி பெற்றார் ஆர்.வைஷாலி
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி, சாமர்கண்டில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் தனது பட்டத்தைப் பாதுகாத்து, ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் மிக உயரமான அணையை கட்டிவரும் இந்தியா
நியூஸ்18 அறிக்கையின்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பல்நோக்கு அணைக்கான பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ₹1 டிரில்லியன் மதிப்பை தாண்டியது
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 2026 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ₹1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.
இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆண்ட்ரோத் இணைப்பு
இந்தியக் கடற்படை தனது கடற்படை பலத்தை மேம்படுத்தும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஆண்ட்ரோத்தை இணைத்துள்ளது.
வக்ஃப் திருத்தச் சட்டம்: சில முக்கியப் பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை; முழு விபரம்
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 இன் சில முக்கியப் பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
"இந்தியா-ரஷ்யா உறவை முறிக்கும் முயற்சி தோல்வியடையும்": டிரம்ப் முயற்சிக்கு ரஷ்யா கடும் பதிலடி
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைப் பாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
மினிமேக்ஸ் கார்ட் பந்தயத்தில் சாம்பியன் பட்டம்; 10 வயது இந்திய கார் பந்தைய வீராங்கனை அத்திகா மிர் உலக சாதனை
இந்தியாவைச் சேர்ந்த 10 வயது இளம் கார் பந்தய வீராங்கனை அத்திகா மிர், யுஏஇ கார்ட் பந்தயத்தின் மினிமேக்ஸ் பிரிவில் கோப்பையை வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் பெயரில் வரும் மோசடி எஸ்எம்எஸ்; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
இந்தியா போஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வருவது போல ஒரு போலியான எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. இந்தச் செய்தி, பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறுகிறது.
என் மூளையின் மதிப்பு ₹200 கோடி; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் கொள்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி
பெட்ரோலுடன் 20% எத்தனாலைக் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்துள்ளார்.
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
விக்சித் பாரத், விக்சித் அசாம்: ₹18,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விக்சித் பாரத், விக்சித் அசாம் (வளர்ந்த இந்தியா, வளர்ந்த அசாம்) என்ற இலக்குடன், அசாமில் ₹18,530 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் ஏழு இந்திய இயற்கை தளங்கள் சேர்ப்பு; முழு விபரம்
இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு கூடுதல் பெருமையாக, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ஏழு புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் பீகார் தலைவரை கைது செய்தது என்ஐஏ
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் பீகார் மாநிலத் தலைவர் மஹ்பூப் ஆலம் என்பவரைக் கைது செய்துள்ளது.
இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவிப்பு
மதிப்பீட்டு ஆண்டு 2025-26 க்கான ஆறு கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் மீதான வழக்கில் இடைக்கால உத்தரவை செப்.15இல் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாகும் தன்மை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அறிவிக்க உள்ளது.
நேபாளத்தின் புதிய இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி: மணிப்பூர் மேம்பாட்டுக்கு ஊக்கம்
மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.