LOADING...

இந்தியா: செய்தி

விசா கெடுபிடியால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் 32,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு

அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெட்டா, ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

கொரோனாவை விட மோசமான சுகாதார நெருக்கடியில் இந்தியா? மருத்துவ நிபுணர்கள் கவலை

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, கொரோனா காலத்திற்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

26 Dec 2025
பள்ளிகள்

பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க சிபிஎஸ்இ அதிரடி பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளிடையே நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

26 Dec 2025
தற்கொலை

வளர்ப்பு நாய் உயிருக்குப் போராட்டம்: லக்னோவில் இரு சகோதரிகள் தற்கொலை - உருக்கமான கடைசி ஆசை! 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தங்களது வளர்ப்பு நாயின் உடல்நிலை மோசமடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல், இரண்டு இளம் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

26 Dec 2025
ரயில்கள்

ரயில்வே கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்த புதிய ரயில்வே கட்டண உயர்வு இன்று (டிசம்பர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது.

தேசிய உத்வேக தளம்: ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளம் என பிரதமர் பாராட்டு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்' (தேசிய உத்வேக தளம்) என்ற பிரம்மாண்ட நினைவு வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார்.

சீனா-இந்தியா உறவுகளை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக பெய்ஜிங் குற்றம் சாட்டுகிறது

இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா தனது பாதுகாப்பு கொள்கையை சிதைப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

17 ஆண்டு காலத்திற்கு பிறகு பங்களாதேஷ் திரும்பிய தாரிக் ரஹ்மான்; இந்தியாவிற்கு பாதிப்பா?

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2008-ஆம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருந்தார்.

24 Dec 2025
விமானம்

இந்திய வான்வெளியில் புதிய சிறகுகள்! இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி!

இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து துறையில் நிலவும் போட்டியை அதிகரிக்கவும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும், இரண்டு புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய வான்வெளியில் புதிய கவசம்! 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

23 Dec 2025
இலங்கை

டித்வா பேரிடரில் சிக்கிய இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய இந்தியா

கடுமையான புயல் மற்றும் தொடர் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்துள்ள அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹3,700 கோடி) நிதியுதவியை அவசரக்கால உதவியாக அறிவித்துள்ளது.

இணையத்தை ஆக்கிரமிக்கும் 'துரந்தர்' தூத்சோடா: ஆரோக்கியமா அல்லது ஆபத்தா? 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு 'தூத்சோடா' பானம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: 95% ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரி ரத்து

இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

சட்டமானது 'VB-G RAM-G' கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்

2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

உணவு டெலிவரி ஆப்ஸ்: 35% இந்திய உணவகங்கள் வெளியேற விரும்புவது ஏன்? ஒரு விரிவான ஆய்வு

இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தில் உணவு டெலிவரி ஆப்ஸ் (Food Delivery Apps) பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.

அசாமில் பிரம்மாண்டம்: இந்தியாவின் முதல் இயற்கையுடன் இணைந்த விமான நிலைய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்தார்

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தின் (LGBIA) புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 20) திறந்து வைத்தார்.

8வது ஊதியக் குழு அப்டேட்: ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? முக்கிய எதிர்பார்ப்புகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

20 Dec 2025
சீனா

வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்: ஏவுகணை சோதனையை குறிவைக்கும் சீன உளவுக் கப்பல்கள்

வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு தீவிரமான ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 688.94 பில்லியன் டாலராக உயர்வு; தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும் இந்தியா விண்வெளி ஆய்வகங்களை அமைக்கவுள்ளது

இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe), அந்தரிக்ஷ் பிரயோக்ஷாலா என்று அழைக்கப்படும் அதிநவீன விண்வெளி ஆய்வகங்களை அமைப்பதற்கான ஒரு பெரிய முயற்சியை அறிவித்துள்ளது.

இந்தியாவில் X பதிவுகளில் அதிக லைக்ஸ் பெற்றதில் பிரதமர் மோடி 'நம்பர் 1'

சமூக வலைதளங்களில் மக்களின் ஆதரவை பெறுவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

துறைமுகப் பாதுகாப்பிற்கு புதிய அமைப்பு: சிவில் ஏவியேஷன் பாணியில் மத்திய அரசின் அதிரடி

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (BoPS) எனும் புதியச் சட்டப்பூர்வ அமைப்பை (Statutory Body) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

19 Dec 2025
ரூபாய்

சரிவிலிருந்து மீண்ட ரூபாய்: மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்புமா?

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வந்தது.

8வது ஊதியக் குழு தாமதத்தால் ₹3.8 லட்சம் வரை இழப்பு ஏற்படும் அபாயம்; ஊழியர்களுக்கு அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) பல லட்சங்களை இழக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்; மத்திய அரசு தகவல்

மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

காப்பீட்டு நிறுவனங்கள் இனி இந்த எண்களில் இருந்துதான் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள வேண்டும்; புதிய கட்டுப்பாடுகள் அமல்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பொதுமக்கள் மற்றும் காப்பீடுதாரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா -எத்தியோப்பியா இடையேயான வரலாற்றுப் பாலம்: மாலிக் அம்பர் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியா சென்றிருந்தபோது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் மாலிக் அம்பர் என்பவரை பற்றி குறிப்பிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று பிணைப்பை நினைவு கூர்ந்தார்.

டாக்கா தூதரகத்திற்கு மிரட்டல்; பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை அழைத்த இந்தியா

வெளியுறவு அமைச்சகம் (MEA), புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஆணையர் முகமது ரியாஸ் ஹமீதுல்லாவை வரவழைத்துள்ளது.

16 Dec 2025
கோவா

கோவா விடுதி தீ விபத்து வழக்கில் உரிமையாளர்களான லுத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்

கோவாவில் 25 பேர் உயிரிழக்க காரணமான பயங்கர தீ விபத்து சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த, இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ரா ஆகிய இரு சகோதரர்களும் தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

15 Dec 2025
பணவீக்கம்

தொடர்ந்து இரண்டாவது மாதமாக எதிர்மறையாகவே பணவீக்கம் நீடிப்பு: மத்திய அரசு தரவுகள் வெளியீடு

இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு (WPI) அடிப்படையிலானப் பணவீக்கம், நவம்பர் 2025 மாதத்திலும் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக எதிர்மறை மண்டலத்திலேயே நீடித்தது.

15 Dec 2025
சட்டம்

சொத்துரிமை சட்டம்: பெண்கள் ஏன் உயில் எழுத வேண்டும்? அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் உள்ள அனைத்து இந்துப் பெண்களும், வயது வரம்பின்றி, கட்டாயம் ஒரு உயிலை எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 93 ஆண்டுகளில் முதல்முறை; வரலாறு படைத்தார் பெண் ராணுவ அதிகாரி சாய் ஜாதவ்

இந்திய ராணுவத் துறையில் ஒரு புதிய வரலாறுப் படைக்கப்பட்டுள்ளது.

15 Dec 2025
இமயமலை

60 ஆண்டு நந்தா தேவி மர்மத்தால் கங்கை ஆற்றுக்கு இப்போது அச்சுறுத்தலா? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

இமயமலை தொடரின் உச்சியில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்குள் மறைந்த ஒரு பனிப்போர் ரகசியம் இப்போது மீண்டும்ச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

15 Dec 2025
சட்டம்

இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் அமலுக்கு வருகிறதா? தொழிலாளர் அமைச்சகம் விளக்கம்

இந்தியாவில் 4 நாட்கள் வேலை வாரம் குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

15 Dec 2025
வணிகம்

உலகின் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறியது இந்தியா

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) இன் புதிய அறிக்கையின்படி, உலகளவில் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சர்வதேச தேநீர் தினம்: இந்தியாவில் அதிக விலையுள்ள டாப் 6 தேயிலை வகைகள்

தேநீர் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு பானம்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய FTA ஜனவரி 27 அன்று கையெழுத்தாகிறது

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 Dec 2025
பாஜக

பாஜக தேசிய செயல் தலைவராக 45 வயதே ஆன பீகார் அமைச்சர் நியமனம்; யார் இந்த  நிதின் நபின்?

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

8வது ஊதியக் குழு: புதிய நிதிச் சட்டம் 2025இன் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுமா? அரசு விளக்கம்

8வது ஊதியக் குழு தொடர்பானப் பேச்சுக்கள் மற்றும் புதிய நிதிச் சட்டம் 2025 குறித்த வதந்திகளுக்கு மத்தியில், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வுகள் நிறுத்தப்படுமா என்பது குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

13 Dec 2025
விண்வெளி

இந்திய வானில் ஒளிரும் அற்புதம்: கண்கவர் ஜெமினிட் விண்கல் மழையை எப்போது, எங்கு பார்ப்பது?

இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த வாரம் ஓர் அற்புதமான விருந்து காத்திருக்கிறது.

13 Dec 2025
அமெரிக்கா

டிரம்புக்கு குட்டு; இந்தியாவின் மீதான 50% வரிகளை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்மொழிவு

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்கள், இந்தியாவின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரியை முடிவுக்குக் கொண்டுவர வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.