Page Loader

இந்தியா: செய்தி

27 Jun 2025
முதலீடு

இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்? EY-ஜூலியஸ் பேர் அறிக்கை சொல்வது இதுதான்

இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் 2025 ஆம் ஆண்டில் தங்கள் முதலீட்டு உத்திகளை மறுபரிசீலனை செய்வது ஒரு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

2050 வரையிலும் சாத்தியமில்லை; ஏசி வெப்பநிலையை 20-28 டிகிரி செல்சியஸாக நிர்ணயிப்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் 

20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான முன்மொழியப்பட்ட நிலையான ஏர் கண்டிஷனர் வெப்பநிலை வரம்பை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிடவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 345 கட்சிகளின் அங்கீகராத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை; தமிழகத்தில் எத்தனை கட்சிகள்?

2019 முதல் குறைந்தபட்சம் ஒரு தேர்தலில் போட்டியிடுவது உட்பட கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக, பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை (RUPPs) பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

சுபன்ஷு சுக்லா தனது முதல் நாளை ISS இல் எப்படிக் கழித்தார்?

இந்திய விமானப்படை (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

27 Jun 2025
அமெரிக்கா

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிந்தது, விரைவில் இந்தியாவுடன் 'மிகப் பெரிய' வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்

அமெரிக்கா, சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு "மிகப் பெரிய" ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

26 Jun 2025
விசா

விசா பெற கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து social media தரவுகளையும் வெளிப்படுத்தவேண்டும்: அமெரிக்க தூதரகம்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை, விசா விண்ணப்பதாரர்களை பின்னணி சரிபார்ப்புக்காக கடந்த ஐந்து ஆண்டுகளின் அனைத்து சமூக ஊடக பயனர்பெயர்கள் மற்றும் ஹாண்டில்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டது.

விண்வெளியில் இருந்து பூமிக்கு சுபன்ஷு சுக்லாவின் முதல் அழைப்பு!

இந்திய விமானப்படை விமானியாக இருந்து விண்வெளி வீரராக மாறிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் இருந்து தனது முதல் தனிப்பட்ட செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

26 Jun 2025
பஹல்காம்

பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக SCO ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது இந்தியா; அப்படியென்றால் என்ன?

சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

மகாராஷ்டிராவில் நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை தந்தை அடித்ததில் மரணம்

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 17 வயது சிறுமி சாதனா போன்ஸ்லே, நீட் மாதிரித் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக தனது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்தார்.

சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்யுமாம் பாகிஸ்தான்; சொல்கிறார் பிலவால் பூட்டோ

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ராணுவ சர்வாதிகாரி ஜுல்பிகர் அலி பூட்டோ குடும்ப வாரிசுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FACT CHECK: ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா?

ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு எதிரான 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமருக்கு' அமெரிக்க இராணுவம் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது.

21 Jun 2025
ஈரான்

மோதலால் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து 600 மாணவர்களை விமானம் மூலம் மீட்டது இந்தியா

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஒரு பெரிய மீட்பு முயற்சியில், ஈரானில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.

'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்': 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒற்றுமை, அமைதி மற்றும் நல்வாழ்வுக்கான பயிற்சியாக யோகாவை உலகம் தழுவி வருவதைக் கொண்டாடும் வகையில், 11வது சர்வதேச யோகா தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $698.95 பில்லியனாக உயர்வு; ஆர்பிஐ தகவல்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $2.29 பில்லியன் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.

20 Jun 2025
ஈரான்

இந்தியா மாணவர்களை மீட்டுச் செல்வதற்காக மூடப்பட்ட வான்வெளியை திறந்தது ஈரான்

ஈரான் தனது தடைசெய்யப்பட்ட வான்வெளியை இந்தியாவின் மீட்பு விமானங்களுக்காக மட்டும் திறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யோகா சங்கம் 2025க்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு; சர்வதேச யோகா தின நிகழ்விற்கு தயாராகும் இந்தியா

ஜூன் 21, 2025 அன்று 11வது சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் முதன்மை நிகழ்வான யோகா சங்கத்திற்கான பதிவுகள் 4 லட்சத்தைத் தாண்டியுள்ளன, இது ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்கான புதிய தேசிய சாதனையை படைத்துள்ளது.

20 Jun 2025
ரூபாய்

எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (INR) மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று 86.89 ஆக குறைந்துள்ளது.

19 Jun 2025
ஃபாஸ்டேக்

வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் பெறுவது எப்படி? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

அடிக்கடி பயணிப்பவர்களுக்கு நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் சிக்கனமானதாக மாற்றும் நோக்கில் இந்திய அரசு ஒரு புதிய ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

19 Jun 2025
ஆராய்ச்சி

25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் 8 மடங்கு அதிக ஜெர்மானியம்; இந்திய வானியலாளர்கள் கண்டுபிடிப்பு

ஒரு புதிய கண்டுபிடிப்பில், இந்திய வானியலாளர்கள் 25,800 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஓபியுச்சஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள A980 என்ற அரிய நட்சத்திரத்தில் ஜெர்மானியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

19 Jun 2025
கல்வி

QS உலக தரவரிசை 2026: முதல்முறையாக 54 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து சாதனை

QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026 இல் இந்தியா தனது மிக உயர்ந்த பிரதிநிதித்துவத்தை அடைந்துள்ளது.

ஒசாமா பின்லேடனை மறந்துவிட்டீர்களா? அமெரிக்காவிற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வார்னிங்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அளித்த மதிய விருந்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக விளாசியுள்ளார்.

'வன்முறையை ஊக்குவிக்க காலிஸ்தானியர்கள் கனடாவைப் பயன்படுத்துகிறார்கள்': இந்தியாவின் கூற்றை உறுதிப்படுத்திய உளவு நிறுவனம்

கனடாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS), காலிஸ்தானி தீவிரவாதிகள் தங்கள் மண்ணில் இருந்து செயல்படுவதை முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி கடும் சேதம்; தரவுகளை மீட்க அமெரிக்காவிற்கு அனுப்பத் திட்டம்

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் கருப்புப் பெட்டி சேதமடைந்துள்ளது.

19 Jun 2025
கர்நாடகா

வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க சட்டமா? கர்நாடக அரசுக்கு எதிராக ஊழியர் சங்கம் கொந்தளிப்பு

கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961 ஐ திருத்தும் கர்நாடக அரசின் முன்மொழிவு, தினசரி வேலை நேரத்தை ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கவும், ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை அனுமதிக்கவும் வகை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மோஸை 3 மடங்கு விஞ்சும் இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை!

ப்ராஜெக்ட் விஷ்ணுவின் கீழ் அடுத்த தலைமுறை கப்பல் ஏவுகணையை சோதிக்கும் தருவாயில் இந்தியா உள்ளது.

டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி? இந்தியா-பாக்., பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் உரையாடல்

பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மீண்டும் வலியுறுத்தினார்.

18 Jun 2025
கனடா

இந்தியா- கனடா உறவில் முன்னேற்றம்; தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த இருநாடுகளும் ஒப்புதல்

கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்; நாளை டெல்லி வந்தடைவார்கள்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா தனது நாட்டினரை ஈரானில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

17 Jun 2025
கூகுள்

கூகிள் தனது 'Safety Charter'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது: அது என்ன?

அமெரிக்காவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் கூகிள் தனது பாதுகாப்பு சாசனத்தை (Safety Charter'-ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய 2033க்குள் யுரேனியம் இறக்குமதியை நான்கு மடங்கு அதிகரிக்க இந்தியா திட்டம்

எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, இந்தியா 2033 ஆம் ஆண்டுக்குள் யுரேனிய இறக்குமதியை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 Jun 2025
ஜியோ

இந்தியா முழுவதும் ஜியோ செயலிழப்பு: பயனர்கள் அழைப்புகளைச் செய்யவோ, இணையத்தைப் பயன்படுத்தவோ முடியவில்லை

ரிலையன்ஸ் ஜியோ இன்று இந்தியா முழுவதும் பெரும் சேவை இடையூறை எதிர்கொண்டது.

16 Jun 2025
பணவீக்கம்

14 மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி; மே மாத மொத்த விலை பணவீக்கம் 0.39 சதவீதமாக சரிவு

இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் மே 2025 இல் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39% ஆகக் கடுமையாகக் குறைந்தது. முன்னதாக, இது ஏப்ரல் மாதத்தில் 0.85% ஆக இருந்தது.

2026-27இல் இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியீடு

2011 க்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று (ஜூன் 16) அரசிதழில் அரசாணை வெளியிட்டுள்ளது.

16 Jun 2025
ஈரான்

இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்காக ஈரான் நில எல்லைகளைத் திறந்துள்ளது

தெஹ்ரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஈரான் தனது நில எல்லைகளைத் திறந்துள்ளது. இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா கோரியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

16 Jun 2025
விண்வெளி

இந்திய விண்வெளி காங்கிரஸ் ஜூன் 25 அன்று தொடங்குகிறது: அது என்ன?

இந்திய விண்வெளி காங்கிரஸின் (ISC) நான்காவது பதிப்பு ஜூன் 25 முதல் புது தில்லியில் நடைபெறும்.

16 Jun 2025
யுபிஐ

UPI சேவைகளை விரைவில் சைப்ரஸ் நாட்டில் அறிமுகம் செய்ய பேச்சுவார்த்தை

இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) வலையமைப்பில் சைப்ரஸைச் சேர்ப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் சார் தாம் யாத்ரீகர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஏழு பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதி அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி உட்பட ஹெலிகாப்டர் விபத்தில் அதில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்தனர்.

உத்தரகாண்டில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து; அனைத்து பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை உத்தரகாண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது.

இஸ்ரேலுக்கு எதிரான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை; இந்தியா நிராகரிப்பு

ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களைக் கண்டிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சமீபத்திய அறிக்கையின் வரைவுத் தயாரிப்பிலோ அல்லது ஒப்புதலிலோ பங்கேற்கவில்லை என்பதை இந்தியா அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.

வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் அங்கமாக தவறாக சித்தரித்த இஸ்ரேல்; இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து மன்னிப்பு கோரியது

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக தவறாகக் காட்டிய வரைபடத்தைப் பகிர்ந்த பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மன்னிப்பு கோரியது.

ஸ்ரீ கங்காநகரில் 49.4° செல்சியஸ்; 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலை இதுதான்

வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்; வெளியுறவு இணையமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 13) டெல்லியின் ஜவஹர்லால் நேரு பவனில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் முதல் தொகுதியை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்திய வரலாற்றில் விலையுயர்ந்த விமான விபத்து இதுதான்? ₹2,400 கோடி வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து, இந்தியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த விமானக் காப்பீட்டுக் கோரிக்கையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானம் கிளம்பியவுடன் நடந்த பயங்கரம்; உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் விளக்கம்

அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குப் பிறகு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர் பிழைத்த 40 வயதான விஸ்வாஷ் குமார் ரமேஷ், புறப்பட்ட பிறகு ஏற்பட்ட பயங்கரமான தருணங்களை விவரித்தார்.

12 Jun 2025
விமானம்

1973 முதல் தற்போதுவரை; இந்தியாவில் இதுவரை நடந்த கோரமான விமான விபத்துகள்

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி கிளம்பிய விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி நொறுங்கி விழுந்தது.

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு காகிதம் இல்லாமல், மொபைல் செயலியைப் பயன்படுத்தி நடத்தப்படும்

இந்தியா தனது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த உள்ளது.